Friday, 2 August 2013


வறுமை பட்டவருக்கு மேலும் மேலும்
வறுமையை கொடுப்பவன் இறைவனா..?
அப்படி என்றால்,,,
உணர்வற்ற சிலைகளுக்கு எதற்கு
ஆடம்பரமான கோவில்களும் பூசைகளும்...???

தேடி திரிந்து கோவில் உண்டியலில் போடுவதை
ஒரு மனித நேயத்துடன் ஏழைகளுக்கு
ஒரு நேரமாவது உணவாகவும், கல்வியாகவும்
கொடுத்து பாருங்கள்...!!!

அந்த மனிதனே,,,
இந்த உலகில் நாம் காணும் "இறைவன்"

No comments:

Post a Comment