Friday, 2 August 2013

''அம்மா''

''அம்மா''

 
 
உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ
என்னவோ
எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
''அம்மா''
 

No comments:

Post a Comment