இறந்தும் வாழ்வது
தாய் வயிற்றில் கருவாகி தரணியில் வந்துதித்தால் மண்ணடியில் எருவாகி மாளவேண்டும் - இது நியதி
ஆனால்-
துன்பத்தில் இருப்போர்க்கு துணிந்து நாம் உதவி செய்தால்
மற்றோர்க்கு தீங்கின்றி நாமிங்கு வாழ்ந்திருந்தால்
நல்லன நினைத்து நன்மைகள் செய்திருந்தால்
ஊன் மறைந்தாலும் நாம் வாழ்வோம்
- க.டோதரன் (வகுப்பு 8 ) (மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம்)
No comments:
Post a Comment