Saturday, 3 August 2013

இயற்கை எழுதிய திருக்குறள்

இயற்கை எழுதிய  திருக்குறள்  

 

 

 

 

காடும் எழுதப் பழகியது
கருத்து மிகு குறள்.....

மாட்டு வண்டி செல்ல

ரெட்டைத் தடங்கள்.....

No comments:

Post a Comment