Friday, 2 August 2013

பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்? இது நம் தாய்க்கு மானக்கேடு அல்லவா?

பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்? இது நம் தாய்க்கு மானக்கேடு அல்லவா?


அருமை தமிழ் உறவுகளே நம்மில் பல பேர் பெற்ற தாயை மம்மி என்று ஆங்கிலத்தில் மிக பெருமையோடு அழைப்பதை கண்டிருப்போம். அம்மா என்று அழகாக அழைக்கும் குழந்தைகளையும் மம்மி என்று அழைக்க வற்புறுத்துகிறோம்.

ஆனால் உண்மையிலேயே மம்மி என்றால் பதபடுத்தப்பட்ட பிணம் என்று பொருள். பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்? இது நம் தாய்க்கு மானக்கேடு அல்லவா?

அம்மா என்று அழை அவளை
அடுத்து வருகின்ற பிறவிகெல்லாம்
ஆண்டவன் அம்சமாய் காத்திடுவான் உன்னை...


விலங்குகள் கூட விபரம் தெரிந்ததால்தான்

விளக்குகிறது தமிழின் புகழை அம்மாவென்று..

No comments:

Post a Comment